News

ஈசூனில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) வேலையிடத்தில் வெள்ளிக்கிழமை (மே 23) பங்ளாதேஷைச் சேர்ந்த 29 வயது ஊழியர் மாண்டார்.
பரிவுமிகு தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான திறவுகோல் கனிவன்புதான் என்றும் அத்தகைய பண்புகள் மிளிரும் எந்தவொரு செயலும் தேசத்தின் ...
திருவனந்தபுரம்: இந்தியாவின் கேரள மாநிலத்தில் இவ்வாண்டில் மட்டும் இதுவரை 15 பேர் டெங்கிக் காய்ச்சலால் இறந்துவிட்டனர்.
சிங்கப்பூர் முழுவதும் நிலப் போக்குவரத்து ஆணையம் ஒரு வாரம் நடத்திய அமலாக்கச் சோதனையில் தகுதி இல்லாத 78 தனிநபர் நடமாட்டச் ...
இவ்வாண்டு ஜனவரியிலிருந்து மே 22ஆம் தேதி வரை சிங்கப்பூரின் மத்திய வட்டாரத்தில் $10 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புடைய 24 ...
கொல்லம்: கேரள மாநிலம் கொல்லத்தில் உள்ள குன்னத்தூர் கிராமப் பஞ்சாயத்து நிலக்கல் வார்டில் பிரபல சாலைச் சந்திப்பு ‘பாகிஸ்தான் முக்கு’ என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. பல ஆண்டுகளாக அந்த சந்திப்பு அந்தப் ...
சிங்கப்பூரில் 18 வயது ஆடவர் ஒருவர் தமது அண்டை வீட்டுக்காரரின் பூனையைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியுள்ளார்.
பானாஜி: இந்தியாவில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் கண்டுபிடிக்கப்படும்போது அவர்கள் வேட்டையாடப்படுவார்கள் என்று துணை அதிபர் ...
இந்நிலையில், தாம் நல்ல குடும்பத்தில் இருந்து வந்த பெண் என்று சமூக ஊடகப் பதிவில் குறிப்பிட்டுள்ளார் கெனிஷா. “இதுவரை நடந்த ...
ஏப்ரல் மாதத்தில் அடிப்படை பணவீக்கம் உயர்ந்துள்ளபோதும் சிங்கப்பூர் நாணய ஆணையமும் வர்த்தக, தொழில் அமைச்சும் சிங்கப்பூரின் ...
கௌகாத்தி: ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரண்டு ஆண் புலி ஒன்றை அடித்துக் கொன்ற சம்பவம் இந்தியாவின் அசாம் மாநிலம், கோலாகாட் ...
இதே நிலை நீடித்தால், சுறுசுறுப்பிற்குப் பெயர்போன ஜப்பான், நாளை சோம்பேறித்தனத்திற்குப் பெயர்போன நாடாகக்கூடும். இதனால் உஷாரான ...